அசாம் தலைநகர் கவுகாத்தியில் நேற்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியிருந்தது. எனவும் வடகிழக்கு மாவட்டத்தை மையமாக கொண்டு இது ஏற்பட்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துதகவல்கள் ஏதும்

No comments:
Post a Comment